இறைவனின் திருப்பெயரால். ...
பிறைதேட வேண்டிய நாளான இன்று 22.03.2023 புதன்கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் குமரி மாவட்டம் குளச்சல் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment