தெருமுனைப் பிரச்சாரம் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கடலூர் வடக்கு மாவட்டம்,
பண்ருட்டி கிளை சார்பாக
24/09/ 2022 அன்று போலீஸ் லைன் 5 மற்றும் 6 தெருவில் பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.*
அல்ஹம்துலில்லாஹ் ....!
No comments:
Post a Comment