தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு :
ரபீவுல் ஆகிர் மாதம்
கடந்த 20.11.17 திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபீயுல் அவ்வல் மாதம் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய
19.12.17 செவ்வாய்க்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.
அன்று பிறை தென்பட்டால் ரபீவுல் ஆகிர் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ரபீவுல் அவ்வல் மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்யவேண்டும்.
பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்.
தொடர்புக்கு : 75502 77339, 99520 35444, 99520 56444
-தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்
மாநில தலைமையகம்
No comments:
Post a Comment