News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Monday, July 28, 2014

29வது ஒற்றை படை இரவு ஒற்றை படை நிகழ்சிகள்

நமது பள்ளியில் 29ஆவது லைலதுல் கதர்  இரவு  தொழுகைக்கு பிறகு , நேரத்தை அல்லாவின் பாதையிலும் சிந்தனை செலுத்துவதற்காக அனைவரும் பயன் பெரும் விதமாக , குரான் மனனம் போட்டி , குரான் கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டது.

குரான் கேள்வி பதில் பேட்டி


29வது லைலத்துல் கத்ர் இரவை தேடக்கூடிய ஒற்றை படை இரவு (28.07.2014 ) வணக்கங்களின் தொழுகைக்கு பிறகு,
குரான் கேள்வி பதில் பேட்டியில் வெற்றி பெறவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

.

ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், பரிசு பொருளும் வென்றனர். அல்ஹம்துலில்லாஹ்



அல்குரான்  மனனம் பேட்டி

இதன்  தொடர்ச்சியாக அல்குரான்  மனனம் பேட்டியில் வெற்றி பெறவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், பரிசு பொருளும் வென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment