நமது பள்ளியில் 29ஆவது லைலதுல் கதர் இரவு தொழுகைக்கு பிறகு , நேரத்தை அல்லாவின் பாதையிலும் சிந்தனை செலுத்துவதற்காக அனைவரும் பயன் பெரும் விதமாக , குரான் மனனம் போட்டி , குரான் கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டது.
குரான் கேள்வி பதில் பேட்டி
29வது லைலத்துல் கத்ர் இரவை தேடக்கூடிய ஒற்றை படை இரவு (28.07.2014 ) வணக்கங்களின் தொழுகைக்கு பிறகு,
குரான் கேள்வி பதில் பேட்டியில் வெற்றி பெறவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுகுரான் கேள்வி பதில் பேட்டி
29வது லைலத்துல் கத்ர் இரவை தேடக்கூடிய ஒற்றை படை இரவு (28.07.2014 ) வணக்கங்களின் தொழுகைக்கு பிறகு,
.
ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், பரிசு பொருளும் வென்றனர். அல்ஹம்துலில்லாஹ்
அல்குரான் மனனம் பேட்டி
இதன் தொடர்ச்சியாக அல்குரான் மனனம் பேட்டியில் வெற்றி பெறவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆண்களும் பெண்களும் பங்கேற்று பயன்பெற்றனர், பரிசு பொருளும் வென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment